படம் பார்த்து கவிதை சொல்..! -(1)

Saturday, September 10, 2011






அப்பாவின் வாசனை
பெரும் பாலான 
பிள்ளைகளுக்கு
வளைகுடா 
பொம்மையிலே...












சொல்லும் 
எல்லாவற்றிற்கும்
தலையசைக்காதே
அதற்கு நீ தேவையில்லை 
என் நிழலே போதும்

0 comments:

Post a Comment